Author: Mansoor_vbns

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகி.

சென்னை டிச, 10 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் அண்மையில் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த அவர் பாஜகவில் இணைந்தது அரசியல் கட்சிகளிடையே…

பொது விநியோக திட்ட கட்டிடங்களை சட்ட மன்ற உறுப்பினர் திறப்பு.

திருவாரூர் டிச, 10 திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம்…

கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.

திருவள்ளூர் டிச, 10 பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.…

ரேசன் கடை, அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருப்பத்தூர் டிச, 10 நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளி பகுதிநேர நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை…

திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சி டிச, 10 திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆமதாபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயில் வருகிற 22 ம்…

மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை டிச, 10 சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது…

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றம்.

நாகப்பட்டினம் டிச, 10 வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நாகை,…

கடல் சீற்றம். விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்

மயிலாடுதுறை டிச, 10 மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த…

மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கிருஷ்ணகிரி டிச, 10 ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரி வசூல் மற்றும் சுகாதார, தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப்…

ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை.

கரூர் டிச, 10 குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அய்யர் மலை பகுதியில் சிறிய பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி செயலக கட்டிடம் வேண்டி தலைவர் பாப்பாத்தி பிச்சை கோரிக்கை வைத்ததை…