Author: Mansoor_vbns

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு. புதிய அறிவிப்பு.

சென்னை டிச, 27 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலையில் நடைபெற்ற குரூப் 4…

சொத்துவரி செல்லும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை டிச, 27 சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் சொத்து…

சுனாமி நினைவு தினம். சட்ட மன்ற உறுப்பினர் கென்னடி அஞ்சலி.

புதுச்சேரி டிச, 27 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி சட்டமன்ற…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு.

திண்டுக்கல் டிச, 27 அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம்…

சாலை பணிகளை மேயர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி டிச, 27 தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து…

கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்.

திருவள்ளூர் டிச, 27 மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்தனர். இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி தாம்பர்கிஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட…

களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி சீமான்.

தஞ்சாவூர் டிச, 27 தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் புரவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் விளைநிலத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையை…

சரிவில் பங்குச்சந்தை.

மும்பை டிச, 27 வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 60,489 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 21…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 27 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார்,…