தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம்.
சிவகங்கை டிச, 27 பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவாழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி,…
