Author: Mansoor_vbns

தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம்.

சிவகங்கை டிச, 27 பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவாழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி,…

வெளி நாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் கண்காணிப்பு.

சேலம் டிச, 27 சீனாவில் புதிய வகை (பி.எப்.-7) கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தினமும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை,…

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 27 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, கலால்…

இலவச கண் பரிசோதனை முகாம்.

மதுரை டிச, 27 வாடிப்பட்டி மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் டிச, 27 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை…

பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் டிச, 27 தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க…

குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 27 கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான்…

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை.

அரியலூர் டிச, 27 திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய…

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி. வனத்துறையினர் விசாரணை.

நெல்லை டிச, 27 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுபன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, இந்த நிலையில் அம்பை அடுத்த மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியிலுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த…

உதயநிதிக்கு முதல் வரிசையில் இருக்கை.

சென்னை டிச, 27 ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டமாகும். இதில் அமைச்சர் அந்தஸ்தில் உதயநிதி பங்கேற்பதால், அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகிய இருவருக்கும்…