Author: Mansoor_vbns

தாட்கோ வளர்ச்சிப் பணிகள்.

செங்கல்பட்டு டிச, 28 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

ஷாவ்மியுடன் ஜியோ ஒப்பந்தம்.

புதுடெல்லி டிச, 28 ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5 ஜி சேவையை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஷாவ்மியின் MI அல்ட்ரா 5ஜி, ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி…

புதுச்சேரி முழுவதும் முழு அடைப்பு.

புதுச்சேரி டிச, 28 புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு காவல் துறையினர் புதுச்சேரி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில…

திருப்பதியில் ஜனவரி 1 ல் புதிய கட்டுப்பாடு அமல்.

திருப்பதி டிச, 28 ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.…

ஆவின் நெய் பாட்டில்கள் தேக்கம்.

சென்னை டிச, 28 பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்கப்படாததால் ஆவினில் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் தேக்கம் அடைந்துள்ளன. நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோல் அடுத்த ஆண்டும் வழங்கப்படும் என…

ஆக்சிஜன் இருப்பு 80% வைக்க உத்தரவு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் இருப்பு டேங்குகளில் 80 சதவீதம் நிரப்பி வைக்க அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவித்து அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 486 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், 1,546 மெட்ரிக்…

அடுத்தடுத்து நிலநடுக்கம்.

நேபாளம் டிச, 28 நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகவும் இரண்டாவது 5.3 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு…

சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழக அரசு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதலை தவிர்க்கும் வகையிலும்…

97 சதவீதம் நிலம் ஒப்படைப்பு.

மதுரை டிச, 28 மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு 97 சதவீதம் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நீர் பிரிப்பிடங்களை வகைமாற்றம் செய்ய வேண்டிய…

மத்திய அரசின் கடன் அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 28 மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் 147 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இது பற்றி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ₹145 லட்சம்…