சாதி தீண்டாமையை முறியடிக்க நடவடிக்கை.
புதுக்கோட்டை டிச, 29 இந்து கோவில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். இது பற்றி அவர், சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதை போல், புதுக்கோட்டை கோவிலிலும்…
