Month: March 2025

67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை.

புதுடெல்லி மார்ச், 18 தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் லஸ்கர் இ தொய்பா, காலிஸ்தான், ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான…

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தருமபுரி மார்ச், 18 தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுத் தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த…

அண்ணாமலைக்கு தவெக பதிலடி.

சென்னை மார்ச், 18 லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்து விட்டு பிஜேபி, திமுக கள்ளக் கூட்டணி வெளிவரத்துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெகா பதிலடி கொடுத்துள்ளது. மாநில தலைவராக இல்லாவிட்டால்…

மொத்த விலை பணவீக்கம் உயர்வு.

புதுடெல்லி மார்ச், 18 நாட்டின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும் கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20 சதவீதமாகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள்…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை.

சென்னை மார்ச், 18 அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 400 பக்க…

பட்ஜெட் அதிருப்பி-போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ.

சென்னை மார்ச், 15 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்…

WPL இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

மார்ச், 15 இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும் இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளன ஆல் ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ்…

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்.

வேலூர் மார்ச், 15 தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38 டிகிரி…

வங்கி கணக்கில் வருகிறது பணம்.

சென்னை மார்ச், 15 குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ம் தேதி ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9:30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு…