Month: August 2024

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.

சென்னை ஆக, 17 3 தென் மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி,…

இலங்கை அதிபத் தேர்தலில் ராஜபக்சே மகன் போட்டி.

இலங்கை ஆக, 16 நடப்பாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த…

நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு.

கர்நாடகா ஆக, 16 மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் கொள்ளைப்புறஅரசியலை கர்நாடக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று விமர்சித்த அவர் அரசியலமைப்பு…

இன்று விண்ணில் பாயும் ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா ஆக, 16 பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்.08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9:17 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 475…

SA எதிரான டெஸ்ட் போட்டியில் WI திணறல்.

தென்னாப்பிரிக்கா ஆக, 16 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்கில் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா அணியின்…

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்.

நாகை,16 நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும் 27 பிரிமியர் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒரு வழி பயணத்திற்கு பிரீமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டி உடன் 7500ரூபாய்,…

ரிசர்வ் வங்கி வேலை இன்றே கடைசி நாள்.

புதுடெல்லி ஆக, 16 மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித்தகுதி இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு…

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவு.

திருப்பத்தூர் ஆக, 16 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மாரடைப்பால் காலமானார். உடல் நல பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயர் பெற்று பிரிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர்…

கடலூர் ஆக, 15

கடலூர் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.