அரியலூர் ஆக, 15
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடியேற்றினார்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடியேற்றினார்.
சுதந்திர இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் பள்ளி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்
சென்னை ஆக, 15 இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை ஒட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.…
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியேற்றினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.