இலங்கை ஆக, 16
நடப்பாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2021 ம் ஆண்டு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்துக்கு பயந்து ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.