Month: August 2024

இடம் மாறிய தவெக மாநாடு.

நெல்லை ஆக, 25 தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர் திருச்சி, மதுரை, மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்ரவாண்டியை இறுதி செய்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது மாநாடு…

KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்.

ஆக, 25 மும்பை அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூரியகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும் பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன்…

துபாயில் நடைபெற்ற ஈமான் உறுப்பினர்களுக்கான ஆளுமை மேம்பாடு நிகழ்ச்சி.

துபாய் ஆக, 25 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் அங்கீகாரத்துடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சாரம் மையம் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கான “Personality Development Program” ஆளுமை மேம்பாடு நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் உள்ள ஈமான்…

கீழக்கரையில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

கீழக்கரை ஆக, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியினை சுமீத் கிரீன் என்னும் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்திடம் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 50 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.தனியார் நிறுவனத்தை…

2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு; 31% நிரம்பிய இடங்கள், ஓரிடம்கூடப் பெறாத 30 கல்லூரிகள்.

சென்னை ஆக, 24 2024ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில், 37.61 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல 30 கல்லூரிகளால் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 197…

B.A பாடப்புத்தகத்தில் தூய்மை பணியாளரின் பாடம்.

கேரளா ஆக, 24 கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி ஏ, எம் ஏ பாடத்திட்டத்தில் தூய்மை பணியாளரான தனுஜா குமாரி எழுதிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. தனுஜா தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை செங்கல் சூளையிலே என்ட ஜீவிதம் என்ற புத்தகமாக எழுதியுள்ளார். சுதந்திர…

இந்தியா வரும் உக்ரைன் அதிபர்.

உக்ரைன் ஆக, 24 இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெருமை வாய்ந்த பெரிய நாடான இந்தியாவை பற்றி நிறைய படித்துள்ளதாகவும், போர் காரணமாக இந்தியாவிற்கு வர நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உக்கரைனில் அமைதி…