Spread the love

கேரளா ஆக, 24

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி ஏ, எம் ஏ பாடத்திட்டத்தில் தூய்மை பணியாளரான தனுஜா குமாரி எழுதிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. தனுஜா தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை செங்கல் சூளையிலே என்ட ஜீவிதம் என்ற புத்தகமாக எழுதியுள்ளார். சுதந்திர தினத்தன்று கேரளா ஆளுநர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த வாழ்க்கை தனக்கு என்ன கொடுத்ததோ அதை புத்தகமாக எழுதியதாகவும், அது இலக்கியம் அல்ல தன் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *