Month: June 2024

மகாராஜா படக் குழுவை வாழ்த்திய வெங்கட் பிரபு.

சென்னை ஜூன், 16 விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் மகாராஜா படத்தை ரசித்தேன். அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி, நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட…

வீடு வாகன கடன்களுக்காக வட்டியை உயர்த்திய SBI.

சென்னை ஜூன், 16 SBI அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால், கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள்…

இந்தியாவின் சாதனையை சமன் செய்த தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 16 டி20 உலக கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் அதிக முறை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற…

சுமார் 5.5 லட்சம் வாக்குகள் மாயம். ஆய்வறிக்கை தகவல்.

சென்னை ஜூன், 15 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 598 வாக்குகள் மாயமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘The Quint’ இணைய ஊடகம் நடத்திய ஆய்வுகள் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது…

T20 உலக கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான் அணி.

ஜூன், 15 டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு தோல்வி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற அயர்லாந்து-அமெரிக்கா இடையேயான ஆட்டம்…

விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி.

விழுப்புரம் ஜூன், 15 விக்ரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட்டை இழப்பார்கள் என்ற அவர், பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும்…

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஐந்து பேர் கைது.

குஜராத் ஜூன், 15 மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை…