பிரதமர் மோடியின் வருகை ஒத்திவைப்பு.
சென்னை ஜூன், 17 சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஜூன் 20 சென்னை வருவதாக இருந்த பிரதமர் மோடியின் பயணம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர்,…