Spread the love

சென்னை ஜூன், 17

தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு சாப்ட்வேர் பிரச்சினையை காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன் இதே போல் பல நாட்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. அப்போது பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களின் டிடிஹெச்க்கு மாறி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *