Month: May 2024

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு.

தேனி மே, 5 சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை…

மலைப் பகுதிகளில் பரவலாக மழை.

நீலகிரி மே, 5 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செ.மீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6.செ.மீ, ஏற்காட்டில் 1.2 செ.மீ,…

கல்வி கடன் ரத்து அறிவிப்பும், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டலும்!

கீழக்கரை மே, 5 தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகி போனது மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து என்னும் அறிவிப்பு. தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விடப்படும் பல்வேறு வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து…

வியர்க்குரு விரட்ட இயற்கை வழிமுறைகள்!

மே, 4 பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு,…

வெற்றியை தொடருமா பெங்களூரு??

பெங்களூரு மே, 4 RCD-GT இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய…

முதல்முறையாக இரண்டு கைகளை இழந்தவருக்கு ஓட்டுநர் உரிமம்.

சென்னை மே, 4 இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் முதல் முறையாக கார் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த தான்சன் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த போதும் தளராமல் கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். ஆனால் உரிமம்…

பிரஜ்வாலை கைது செய்ய கர்நாடக முதல்வர் உறுதி.

கர்நாடகா மே, 4 பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக…

கொடைக்கானல மேல்மலை கிராமங்கள் செல்ல அனுமதி..!

கொடைக்கானல் மே, 4 கொடைக்கானலில் இன்று முதல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டமையால் கடந்த 3 நாட்களாக மேல்மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. தற்போது மன்னவலூட் சுற்றுலா தலம், மன்னவலூர்…

கீழக்கரையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 4 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வீ கேர் என்னும் நிறுவனத்தில் இருந்து தகுதியுடைய மாணவர்களை பணியமர்த்த இந்நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் கிரண்…