நீலகிரி மே, 5
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செ.மீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6.செ.மீ, ஏற்காட்டில் 1.2 செ.மீ, வேலூரில் 1.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல், சேலம், போச்சம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.