Month: March 2024

கெஜ்ரிவாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு.

புதுடெல்லி மார்ச், 27 சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கர்ஜித்…

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதாத மாணவர்கள்.

சென்னை மார்ச், 27 சென்னையில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இது சென்னையில் 9. 26 லட்சம் மாணவர்கள், பெயர்…

உலக தரவரிசையில் தமிழக வீரர் சத்யன்.

புதுடெல்லி மார்ச், 27 சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான புதிய தரவரிசையில் 43 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தர நிலையாக 60-வது இடத்தை…

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 27 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மார்ச் 25ம் தேதி தாக்கல்…

2024 மக்களவைத் தேர்தலில் தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் ஒரு பார்வை.

சென்னை மார்ச், 27 திருவள்ளூர் தொகுதியில்; திமுக கூட்டணி – சரிகா செந்தில், அதிமுக கூட்டணி – நல்ல தம்பி, பாஜக கூட்டணி – பாலகணபதி. வடசென்னை தொகுதியில்; திமுக கூட்டணி-கலாநிதி வீரசாமி அதிமுக கூட்டணி-ராயபுரம் மனோ, பாஜக கூட்டணி-பால் கனகராஜ்,…

பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 26 தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியுளளது. ஏப்ரல் 8 வரை 4107 மையங்களில் நடைபெறும். இத்தேர்வைமாணவர்கள், தனி தேர்வர்கள் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க…

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட கதவின் பூட்டை திறக்க முடியாததால் பரபரப்பு.

கடலூர் மார்ச், 26 பாராளுமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

தொப்பூர் அருகே உரிய ஆவணங்கள இன்றி எடுத்துச் சென்ற 4.50 லட்சம் பறிமுதல்.

தர்மபுரி மார்ச், 26 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் தலைமையிலான கண்காணிப்பு குழு பறக்கும் படியினர் நேற்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த…

இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…!!

மார்ச், 26 சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி…