Month: February 2024

சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு.

காஞ்சிபுரம் பிப், 24 காஞ்சிபுரத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை…

வயல்வெளிகளில் ஆய்வுசெய்த ஆட்சியர்.

காஞ்சிபுரம் பிப், 24 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் இடம் மனு அளித்தனர். அதன்…

பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம். விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிப்பு.

மதுரை பிப், 24 காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான கடந்த இரண்டு மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதிய சங்கத்தினர்…

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருள்.

மயிலாடுதுறை பிப், 24 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12ம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இப்பொருள் குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்…

விவசாயிகளிடம் உரிய இழப்பீடு வசூலிக்கப்படும்.

ஹரியானா பிப், 23 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதிகள் போர்க்களமாக மாறியது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு விவசாயிகளின் சொத்துக்களை…

இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.

சென்னை பிப், 23 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்…

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் காலமானார்.

மகாராஷ்டிரா பிப், 23 மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. ஜோஷி 1995 முதல்…

மாட்டிறைச்சியுடன் சென்ற மூதாட்டி இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனர் மீது வழக்கு.

தர்மபுரி பிப், 23 தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்ற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கி சம்பவம் தற்போது பரபரப்பாக உள்ளது. இது சம்பந்தமாக வீடியோ வெளியான நிலையில்…