சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு.
காஞ்சிபுரம் பிப், 24 காஞ்சிபுரத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை…