Month: November 2023

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை நவ, 19 ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கடராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கட ரமணன் மறைந்தார் என்றறிந்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச்…

சென்னை மக்கள் கவனத்திற்கு,

சென்னை நவ, 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியை நேரலையில் காண முக்கிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

மைதானத்தை கண்காணித்து வரும் மத்திய ரிசர்வ் படை.

அகமதாபாத் நவ, 19 இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி போட்டியை காண பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு…

அயோத்திக்கு பயணம்.

கர்நாடகா நவ, 19 தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு…

24 ம் தேதி மீனவர் குறைதீர் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நவம்பர் 24ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை கேட்பு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மீனவர்கள் தங்களது…

இந்திய ராணுவம் வெளியேற வேண்டுகோள்.

மாலத்தீவு நவ, 19 இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 17ம் தேதி மாலை தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவி…

மகளிர் உரிமைத் தொகை 1 ம் தேதி. தமிழக அரசு முடிவு.

சென்னை நவ, 19 மகளிர் உரிமைத் தொகையை இனி ஒன்றாம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் நிலையில் மாதம் தோறும் 14, 15ம்…

அரசியல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.

விருதுநகர் நவ, 19 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டியன் அமைச்சர்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் நவ, 19 பள்ளி மாணவர்களுக்கு காவல் சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஊரீசு பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய…

கூட்டுறவு வார விழாவில் ரூ.37.67 கோடி நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலையில் 70-வது வார அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு 37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்…