குன்னூர் விபத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர்.
நீலகிரி அக், 2 குன்னூரில் நேற்று சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மலர் வளையம்…