Month: October 2023

ரூ. 1000 பணப்பழக்கம்அதிகரிப்பு. முதலமைச்சர் பேச்சு.

சென்னை அக், 3 மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். கிராம சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் அதிகமாக பயனடைகிறார்கள்.…

வெப்பத்தால் உயிரிழக்கும் டால்பின்கள்.

பிரேசில் அக், 3 பிரேசிலின் டஎஃபஏ ஏரியில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான டால்பின்கள் இறந்து மிதந்த சம்பவம் பெரும் கவலை அளிக்கிறது. அமேசான் நதியோரம் உள்ள டெபே நகரில் சமீபகாலமாக வெப்பநிலை இதுவரை இல்லாத…

தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து பத்து பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா அக், 3 மெக்சிகோவின் சீயூடாட் மடேரா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞானஸ்தானம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் துரதிஷ்டவசமாக 10 பேர் உயிரிழந்தனர் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 23 பேர்…

தூதுவளையின் மருத்துவ பயன்கள்:

அக், 3 தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன்…

வீடு வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு.

அரியலூர் அக், 3 தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கண்காணிக்கும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு மருத்துவ…

காந்தி ஜெயந்தி சிறப்பு அம்சங்கள்:

அக், 2 சர்வதேச அகிம்சை தினம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவரும், அகிம்சை வழியிலான ஒத்துழையாமைக்கான தீவிர வழக்கறிஞருமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி…

உடலுக்கு புத்துணர்வு தரும் எண்ணெய் குளியல்.

அக், 2 எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை…

காந்தியின் போதனைகளை பின்பற்றுவோம்.

புதுடெல்லி அக், 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் நலனுக்காக காந்தியின் போதனைகள் செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். காந்தியின் அடையாளமான உண்மை, அகிம்சை, உலகிற்கே புதிய பாதையை…

ஹரியானாவில் நிலநடுக்கம்.

அஸ்ஸாம் அக், 2 ஹரியானா மாநிலம் ரோகிதத்தில் நேற்று 11:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் 2.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதியவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. லேசான நிலநடுக்கம் என்பதால் பாதிப்பு எதுவும்…

இந்தியா வரும் சத்திரபதி சிவாஜி ஆயுதம்.

மும்பை அக், 2 17ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக்னாக்’ ஆயுதம் லண்டனிலிருந்து அடுத்த மாதம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. மகாராஷ்டிரா அமைச்சர் கதிர் முன்கந்திவார் நாளை லண்டனில் கையெழுத்திடுக்கிறார். தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்தில்…