Month: September 2023

9 புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

புதுடெல்லி செப், 24 11 மாநிலங்களுக்கான 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதன்படி “நெல்லை-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-பூரி, ராஞ்சி-ஹவுரா,…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

சென்னை செப், 24 விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 16,500 காவல் துறையினர், 2000 ஊர்க்காவல் படையினர்…

சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்போம். வெளியுறவுத் துறை அமைச்சர் நம்பிக்கை.

புதுடெல்லி செப், 24 வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 பதவிக்கால முடிந்த பிறகும் பிறர் அது…

விளையாட்டுகளை வளர்க்க சத்குருவிடம் கற்கலாம்.

புதுடெல்லி செப், 24 கலை, விளையாட்டுகளை வளர்க்கும் வித்தையை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் கற்கலாம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஈஷா கிராமோத்சவம் விழாவில் பேசிய அவர், வாழ்க்கையை விளையாட்டு தன்மையுடன் அனுபபவர் சத்குரு என புகழ்ந்தார்.…

ஜப்பானுடன் மோதும் இந்தியா.

ஹாங்சோ செப், 24 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் வாலிபால் கால் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஹாங்சோ நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணியுடன் இந்தியா மோதியது. இதில் இந்திய அணி 25-22,…

காவிரி நீர் குறித்து பசவராஜ் விமர்சனம்.

கர்நாடகா செப், 24 தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை கடந்த சில வாரங்களாக உச்சமடைந்துள்ள நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா? காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது. அதில் உள்ள…

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் காலமானார்.

நீலகிரி செப், 24 சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். நீலகிரி பசுமை இயக்கம் மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்சனை, கல்லார்- சீகூர் யானை வழித்தட பிரச்சனை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட…

அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 24 எம்.ஜி.ஆர் கழக தலைவர் வீரப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் இடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி…

கீழக்கரையில் சமுதாய கூடம் திறப்பு விழா!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமுதாய கூடத்தை இன்று காலை 11.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, கடந்த…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை ஆகியவற்றின் சார்பாக மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகள்…