சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் ஆக, 27 சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க…