சடலங்களை புதைப்பது தொடர்பான முக்கிய தீர்ப்பு!
சென்னை ஜூலை, 21 மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டா நிலங்களில் சடலங்களை புதைப்பதை எதிர்த்து பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.…