Month: April 2023

உடல் உஷ்ணத்தை குறைக்கும் சில குறிப்புகள்:-

உடல் சூடு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. உடற்சூடு அதிகமானால் நமக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை,…

சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி.

திருப்பத்தூர் ஏப்ரல், 6 திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி, காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மாத்திரை பெற்றுள்ளார். சிறுமிக்கு மாத்திரையை உடைத்து உட்கொள்ள கொடுத்தபோது…

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்.

சென்னை ஏப்ரல், 6 தமிழ்நாட்டில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தொற்று பாதிப்பு அதிகம்…

இந்திய துணைத்தூதரகம் மற்றும் ஈமான் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி. 20 நாடுகளின் தூதர்கள் பங்கேற்பு.

துபாய் ஏப்ரல், 5 ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய் இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாயில் உள்ள கிராண்ட்…

வடபழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.

சென்னை ஏப்ரல், 5 வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு…

வெள்ளப் பெருக்கல் சிக்கி 21 பேர் பலி.

ஆப்ரிக்கா ஏப்ரல், 5 ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மற்றும் ஷபெல்லே மற்றும் ஜூபா பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கைது.

கன்னியாகுமரி ஏப்ரல், 5 நாகர்கோவில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு…

லஞ்சம் கொடுக்கும் என்ற காவல்துறையினர்.

நெல்லை ஏப்ரல், 5 அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டுருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவருக்கு…

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது.

அமெரிக்கா ஏப்ரல், 5 ஆபாச நட்சத்திர நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு சட்ட விரோதமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். சற்றுமுன் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள்…

நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.

சென்னை ஏப்ரல், 5 தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி திங்கட்கிழமையோடு முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு…