15 மாவட்டங்களில் கனமழை.
ஈரோடு ஏப்ரல், 23 சிக்கித் தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப் போகிறது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு,…