சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு. கார்கே.
புதுடெல்லி ஏப்ரல், 22 உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ட்வீட்டில் அவர் சமூகநீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. பொதுவான புள்ளி விபரங்களை எஸ்சி மற்றும்…