Month: April 2023

சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு. கார்கே.

புதுடெல்லி ஏப்ரல், 22 உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ட்வீட்டில் அவர் சமூகநீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. பொதுவான புள்ளி விபரங்களை எஸ்சி மற்றும்…

அரசு பங்களாவை இன்று ஒப்படைக்கிறார் ராகுல்.

புதுடெல்லி ஏப், 22 டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவிலிருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார். பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றதில் இவரது…

தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு..

சென்னை ஏப், 22 இன்று நாடு முழுவதும் அக்ஷய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. தங்கத்தின் முதலீடாக கருதுபவர்கள் நகைகளுக்கு பதிலாக தங்கு நாணயங்களை வாங்கலாம். ஏனெனில் சேதாரம், செய்கூலி…

ரமலானின் சிறப்புகள்:-

ஏப்ரல், 22 இஸ்லாம்களின் 5 கடமைகளான கலிமா, தொழுகை நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமை பெற்றுள்ளது. ரமலான் என அழைக்கப்படும்…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

லக்னோ ஏப், 22 ஐபிஎல்லில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் LSG-GT அணிகள் மோதுகின்றன. இதில் LSG 6 போட்டிகளில் 4 போட்டி வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் 3…

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 55 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா ஏப், 22 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும். விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது அந்த வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மதியம் 2:19 மணிக்கு பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்…

என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை ஏப்ரல், 21 கோவை, தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை…

அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.

அரியலூர் ஏப்ரல், 21 அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.…

கோடையில் உடலை பாதுகாக்க சில டிப்ஸ்:-

ஏப்ரல், 21 கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது…