Month: January 2023

பத்மஸ்ரீ பெரும் பாம்பு பிடி வீரர்கள் கோரிக்கை.

கரூர் ஜன, 28 கரூரை சேர்ந்த பாம்பு பிடிவீரர்கள் மாசி, வடிவேல் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பேட்டி அளித்த அவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி…

சேவைகள் ஏற்றுமதி வலுவாக உள்ளது.

புதுடெல்லி ஜன, 28 நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சமாளிக்க கூடிய வகையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார். இது பற்றி அவர் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மிகவும் வலுவாக உள்ளது. அத்துடன் தாயகத்துக்கு பணம் அனுப்புவது…

கிராம மக்களுக்கு அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி.

ராமநாதபுரம் ஜன, 28 ராமநாதபுரம், ரெகுநாதபுரம் கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் உவர்நீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. கடல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் செஸ்சேரபியா பயிற்சி அளித்தார். மனித…

ஏடிஎம் எந்திரத்தில் தீ விபத்து.

காஞ்சிபுரம் ஜன, 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.…

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் கடன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு.

தேனி ஜன, 28 தேனி அல்லிநகரம் சிட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) எலக்ட்ரீசியன். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 8 ஆயிரம்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ஈரோடு ஜன, 28 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31 ம்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல்…

முத்துமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா.

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணார் தெருவில் அமைந்துள்ள சலவை தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுமார் 15 வருடங்களுக்கு மேல் இந்த கோவில் போதிய பராமரிப்பு இல்லாததால் வழிபாடு…

எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது.

மதுரை ஜன, 28 கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் ஜாதி,சமய பேதமின்றி இறந்த உடல்களை அடக்கம் செய்து மானுடம் காக்கும் மனிதநேய சேவையாற்றிய எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் கோபால்…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் ஜன, 28 முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25 ம்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் குடியரசு தின விழா.

தருமபுரி ஜன, 28 இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு தேசிய…