நள்ளிரவில் நிலநடுக்கம். இரண்டு பேர் பலி.
ஈரான் ஜன, 29 ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அங்கிருக்கும் கோய் நகரில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.44க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் விக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது .எழுபது பேர் படு காயங்களுடன்…