Month: January 2023

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு ஒத்திவைப்பு.

திருவாரூர் ஜன, 31 தமிழகத்தில் அணிவகுப்பிற்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு…

ராமநாதபுரத்தில் கம்பன் கழக கவியரங்கம்.

ராமநாதபுரம் ஜன, 30 ராமநாதபுரம் மாவட்ட கம்பன் கழகம் நடத்திய கவியரங்கம் திறந்த வெளி அரங்கத்தில் பொதுசெயலாளர் கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தமிழரசி உதயக்குமார் முன்னிலையில் பரமேஸ்வரி தமிழ்வாணன் வரவேற்றார். கம்பனின் பார்வையில் ஆன்மீகம்..…

ஆதார் இணைப்பு உறுதி செய்ய புதிய வசதி.

சென்னை ஜன, 30 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, https://www.tnebltd.gov.in/Billstatus/billstatus.xhtml என்ற தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு சப்மிட் செய்தால் உங்கள் விவரங்கள் பதிவு…

கங்கனா ரனாவத் பெருமிதம்.

சென்னை ஜன, 30 பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரு உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய இடத்தில் கங்கானா ரணாவத் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கான ஒத்திகை தொடங்கியதாக ட்வீட்…

ஓடும் பேருந்து தீப்பிடித்தது.

கோவை ஜன, 30 மேட்டூர் அருகே சாலையில் கோவையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி.

சென்னை ஜன, 30 சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் சுமார் 400 ரயில்கள் பயணிக்கின்றன. விரைவு, சரக்கு, மின்சார ரயில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பயணிப்பதால் மார்க்கம் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் நடைமேடையை பயன்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்ற 274…

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்.

பெங்களூரு ஜன, 31 கன்னட சினிமாவில் பிரபல காமெடி நடிகரான மந்திப் ராய் மாரடைப்பால் நேற்று காலை உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக்…

மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் பள்ளி…

வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து மிரட்டல்.

ராணிப்பேட்டை ஜன, 30 அரக்கோணம் அருகே இயங்கி வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் கொடுக்காமல் அடைத்து வைத்து குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இவர்களை…

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

புதுடெல்லி ஜன, 30 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு…