Month: November 2022

உடன்குடி ஒன்றிய பகுதியில் தி.மு.க சார்பில் 7500 பேருக்கு நலதிட்ட உதவிகள்.

தூத்துக்குடி நவ, 29 தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. உடன்குடி மேற்கு ஓன்றியத்தில் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில்…

அனைத்து கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் 21 பேர் சாலையை சீரமைத்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் நவ, 29 ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. திமுகவை சேர்ந்தவர் நகர மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் ஆம்பூர் 21- வது வார்டு நதிசீலாபுரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க…

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் .

திருவள்ளூர் நவ, 29 வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் கடும்…

தீபத்திருவிழாவில் பயன்படுத்த ஆவின் நெய் கொள்முதல்.

திருவண்ணாமலை நவ, 29 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 6ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம்…

உலக மீனவர் தின பொதுக்கூட்டம்

திருவாரூர் நவ, 29 முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மீனவர்களின்…

அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஆய்வு.

அரியலூர் நவ, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும்…

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

வேலூர் நவ, 29 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம்…

உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு.

கோவை நவ, 29 கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள்…

சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி.

விழுப்புரம் நவ, 29 விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்…

திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்.

விருதுநகர் நவ, 29 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் ஆட்சியர்…