Month: November 2022

ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆலை திறக்கப்படுகிறது.

மும்பை நவ, 17 மும்பையில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆலையில் மீண்டும் பவுடர் தயாரிப்புக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த அளவை விட வேதிப்பொருட்கள் அதிகமாக இருந்த புகாரில் ஆலையின் உரிமத்தை மாநில அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து…

பிரிட்டனில் பணவீக்கம் உயர்வு.

பிரிட்டன் நவ, 17 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரிட்டனின் பணவீக்கம் 11.1% உயர்ந்துள்ளது 10.7 %என்ற அளவில் இருக்கும் என்ற பொருளாதார வல்லுனர்களின் கணிப்பையும் தாண்டி பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த 1981 க்கு பிறகு இந்த அளவு பணம் வீக்கத்தை…

லவ் டுடே இயக்குனர் வருத்தம்.

சென்னை நவ, 17 லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தோனி, சச்சின், யுவன் ஆகியோரை திட்டிய பழைய பேஸ்புக் போஸ்ட்களை கிளறி எடுத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்த பிரதீப் ட்விட்டரில்…

மாலை அணிய கோவிலில் குவிந்த பக்தர்கள்.

சென்னை நவ, 17 கார்த்திகை தொடங்கியுள்ளதால் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மாதத்தில் ஐயப்பனை வழிபட போவது வழக்கம். அதற்காக இன்று அதிகாலையிலேயே பல கோவில்களில் மாலை அணிய பக்தர்கள்…

6.85 கோடி பேர் வருமான வரி தாக்கல்.

சென்னை நவ, 17 2021-22 ம் நிதியாண்டில் 7.14 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். இந்நிலையில் 6.85 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-22 ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி…

சாலை விரிவாக்க பணியினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு.

விழுப்புரம் நவ, 16 சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்.

வேலூர் நவ, 17 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில கட்டுபாட்டு சங்கம்…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு.

திருத்துறைப்பூண்டி நவ, 17 திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது. இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில்…

திருவண்ணாமலை மகா தீப விழாவுக்கு 12 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு.

திருவண்ணாமலை நவ, 17 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக…

சாலைகளை சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் திடீர் மறியல்.

நெல்லை நவ, 17 நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள். சாலை மறியல் இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி…