Month: November 2022

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

புதுக்கோட்டை நவ, 19 புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம…

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம்.

ராணிப்பேட்டை நவ, 19 ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பெண்.

தேனி நவ, 19 தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீராமன் (26), திருவண்ணாமலையில் அக்னி தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் சித்ரா(24)என்பவருக்கும் இருவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த…

உடன்குடியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடி நவ, 19 உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.

கொடைக்கானல் நவ, 19 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21ம் தேதி முதல் 27 ம் தேதி வரை தொடர்ந்து…

வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை‌ நவ, 19 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகம் நெல்லை மாவட்ட…

ஜவ்வாதுமலை சுற்றுலா மாளிகை கட்டிட பணிகள் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியிக்கு உட்பட ஜவ்வாதுமலை அமைந்துள்ளது இம்ம லையை சுற்றுலாத்தலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து, அமைச்சர் எ.வ. வேலு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விஐபி, விவிஐபி…

மழைநீர் சூழ்ந்த பகுதிகளை செயல் அலுவலர் ஆய்வு.

திருவாரூர் நவ, 19 முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால்,…

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம்.

வேலூர் நவ, 19 பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் எச்.சி.எல். ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பிளஸ்-2…

செஞ்சியில் விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்.

விழுப்புரம் நவ, 19 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய…