Month: November 2022

மலேசியாவில் தொங்கு பாராளுமன்றம்.

மலேசியா நவ, 20 222 தொகுதிகளை கொண்ட மலேசிய பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் எக்கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரான அன்வரின் கூட்டணிக்கு 82 முன்னாள் பிரதமர் யாசின் கூட்டணிக்கு 73 இடங்கள் மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளன. தற்போது பிரதமரின்…

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணை.

சென்னை நவ, 20 அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இ.பி.எஸ் நடத்திய அதிமுக பொது குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இ.பி.எஸ் தரப்பில் நேற்று…

சிதம்பரத்தில் 25 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு.

கடலூர் நவ, 20 தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது துணை ஆட்சியர், வணிகவரி உதவி…

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் நிர்வாக ஆணையர் உத்தரவு.

சென்னை நவ 20 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட…

புதிய வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்.

புதுச்சேரி நவ, 19 முதலியார் பேட்டை தொகுதி துலுக்கானத்தம்மன் நகரில் முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சத்தை ஒதுக்கி புதிதாக வாய்க்கால் வசதி அமைக்க புதுச்சேரி நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.…

கர்நாடகத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பெங்களூரு நவ, 19 கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 280 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 33 பேருக்கும், மைசூருவில் 6 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 6 பேருக்கும் வைரஸ்…

உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

காஞ்சிபுரம் நவ, 19 உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில்…

திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 19 கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானப்பள்ளி கிராமத்தில் மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அந்த பகுதியில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 11 கே.வி.யில் இருந்து 16 கே.வி. ஆக திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.…

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் நவ, 19 நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதி குழு மானியத்தில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில்…

நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் நவ, 19 பொதுத்துறை வங்கிகளின் தன்னிச்சையான போக்கு, ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வது என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று…