Month: November 2022

தேசிய நூலக வாரவிழா.

தர்மபுரி நவ, 19 மாரண்ட‌அள்ளி, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் நூலகர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு. அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

கோவை நவ, 19 மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட்…

கல்பாக்கம் புதிய பாவினி அணுமின் நிலையத்திற்கு இயக்குனர் நியமனம்.

செங்கல்பட்டு நவ, 19 கல்பாக்கத்தில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து “பாவினி” என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து மின் உற்பத்தி செய்ய…

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி.

அரியலூர் நவ, 19 அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை…

ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியா வருகை.

சிட்னி நவ, 19 ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வது குறித்தும், இருநாட்டு உறவை மேம்படுத்தவும் இந்தப்…

கேஸ் சிலிண்டர்களில் கியூ ஆர் கோட்.

புதுடெல்லி நவ, 19 LPG சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு விரைவில் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்க இருக்கிறது. எடை மோசடி நடப்பதை தடுக்கும் விதமாக இனி சிலிண்டர்களில் க்யூ ஆர் கோட் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

மானியம் வழங்க அறிவிப்பு. மாவட்ட ஆட்சியர் தகவல்.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மானியத்தை பெற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உள்ள 18 வயது முதல்…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு.

சென்னை நவ, 19 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு இன்று தமிழக முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு பிற்பகல் 12:30 மணி வரை…

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்.

புதுடெல்லி நவ, 19 குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார் திரௌபதி முர்மு. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இப்பல்கலைக்கழக 37 வது பட்டமளிப்பு விழா…

76 ஆயிரம் கோடிக்கு ஆன்லைனில் பொருட்கள் விற்பனை.

சென்னை நவ, 19 பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபரில் ₹76,000 கோடிக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக டெட் சீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.₹ 83,000 கோடிக்கு விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட…