Month: October 2022

நெல்லையில் பிரபல ரவுடிக்கு குண்டர் சட்டம்.

நெல்லை அக், 13 நெல்லை நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மஞ்சங்குளம் கொலை வழக்கின் பிரபல எதிரியான திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்ற பால விவேகானந்தன் (வயது 40), என்பவர் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் கைது…

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா.

காஞ்சிபுரம் அக், 13 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகள்.

ஈரோடு அக், 13 இந்திய அரசு மக்கள் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை அச்சிட்டு வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. இந்த பணத்தை நாடு முழுவதும் தங்கள் தேவையின் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒற்றை…

அமைச்சர் பெரியசாமிக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் அக், 13 திண்டுக்கல் திமுக துணை பொதுச்செயலாளராக 2- வது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை திண்டுக்கல் வந்த அமைச்சர் பெரியசாமிக்கு சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே திமுக கிழக்கு, மேற்கு மாவட்ட…

வத்தல்மலை கிராம மக்களுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்.

தர்மபுரி அக், 13 தர்மபுரி அருகே வத்தல்மலையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஆட்சியர்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

கடலூர் அக், 13 கடலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட…

இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கோயம்புத்தூர் அக், 13 தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தற்போது கடைகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக…

மூலக்கழனி பழைய இரும்பு கடையில் தீ விபத்து.

செங்கல்பட்டு அக், 13 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் முதலிடம்.

அரியலூர் அக், 13 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம்…

தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி‌.

சென்னை அக், 13 நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு விற்பனை தற்போது தமிழகத்தில் களைகட்டியுள்ளது. சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது.…