Month: September 2022

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 21 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம்.

திருச்சி செப், 21 சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை…

ஆட்டோ ஓட்டுனருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் செப், 21 தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்லடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில்…

பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 21 இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல்…

கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப், 21 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர்…

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை செப், 21 மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை செப், 21 மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள…

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சாயல்குடி செப், 21 ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய…

அம்பை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம்-. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

நெல்லை செப், 21 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கலையரசி ( வயது 47). இவர் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வேலைக்காக சென்றார். அப்போது…

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

காஞ்சிபுரம் செப், 21 காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பேரமணல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தமிழ்நாடு நுகர்பொருள்…