Month: August 2022

நாகை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 2 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வேணு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர்கள் முருகையன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

தருமபுரி ஆகஸ்ட், 2 ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;…

சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை ஆகஸ்ட், 2 மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் 4 ஆண்டு பட்டப்படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும்…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தென்காசி ஆகஸ்ட், 2 தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை…

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு .

மதுரை ஆகஸ்ட், 2 மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய…

கபடி வீரர் மறைவு: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.

நெய்வேலி ஆகஸ்ட், 2 நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள…

பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும்,…

முட்டை பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின…

கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி ஆகஸ்ட், 2 தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கல்குவாரி உள்ளது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் பாலப்பனஅள்ளி, தண்டேகுப்பம், எல்லப்பன்பாறை, கூலியனூர், ஐத்தாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. குவாரியில்…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்

நாகர்கோவில் ஆகஸ்ட், 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலையில் எஸ்.ஆர்.வி. மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு…