Month: August 2022

நகராட்சி தலைவர்கள், ஆணையர்களுக்கு ரூ.23 கோடியில் புதிய வாகனங்கள்:

சென்னை ஆகஸ்ட், 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான…

காமன்வெல்த் போட்டியில் இந்திய முன்னேற்றம்.

பர்மிங்காம் ஆகஸ்ட், 2 காமன்வெல்த் போட்டிகளின் 3-வது நாளன்று பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி மேலும் 2 தங்கங்களை வென்றது. இதனால் பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 215…

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 2 வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கடலூா் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் வெற்றிச்செல்வன், செந்தமிழ்ச்செல்வி, ஷானாஸ் ஆகியோர் முன்னிலை…

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கன்னியாகுமரி ஆகஸ்ட், 1 தமிழகத்தில் தற்போது வானிலை ஆனது மிகவும் தீவிரமாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

மதுவிலக்கு போராளி நினைவு நாள். பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம், திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ்நாடு காமராஜர்-சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் அனுசரக்கப்பட்டது. சசி பெருமாள் படத்திற்கு மாலை…

திருக்கோகர்ணம் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறேன்’ – ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.

தென்காசி ஆகஸ்ட், 1 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார். அப்போது அவருக்கு கேடிசி நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,…

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில்வே பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்.

பெரம்பூர் ஆகஸ்ட், 1 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் பள்ளிகள் பங்குபெரும் கலை நிகழ்ச்சிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா

திருவண்ணாமலை ஆகஸ்ட், 1 திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.…

கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்தது.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் மெயின் ரோட்டில் உள்ள மேத்தா பிள்ளை அப்பா பள்ளி உள்ளது இந்தப் பள்ளிலில் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம். கடந்த இரு…