Month: August 2022

12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில், லான் பவுல்ஸ் விளையாட்டில், இந்திய மகளிர் ஃபோர்ஸ் அணி…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…

ரெட் அலார்ட் எதிரொலி. அம்பைக்கு தமிழக பேரிடர் மீட்பு குழு வருகை.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

அரசுப்பள்ளிகளில் டிஜிட்டல் அட்டெண்டென்ஸ். நெல்லையில் 1536 பள்ளிகளில் அறிமுகம்!

நெல்லை ஆகஸ்ட், 2 தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் EMIS ( Education management information system ) எனப்படும் செயலியில் பதிவு…

திருக்குறுங்குடியில் வாழை, தக்காளி பயிர்கள் நாசம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன. வாழைகள் 3 மாதமான ஏத்தன்…

விநாயகர் சதுர்த்தி விழா சிலை தயாரிக்கும் பணி தீவிரம்.

கோவை ஆகஸ்ட், 2 நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலை…

வனத்துறை சார்பாக உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் அம்பையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மீ…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 2 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்கள் பெற்றப்பட்டது. அவற்றின் மீது…

ரெட் அலார்ட். அம்பையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை, தென்காசி, குமரி உள்பட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 4 ம்தேதி வரை அதிக கன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி நெல்லையில் மாவட்ட நிர்வாகம்…