Month: August 2022

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு ஆகஸ்ட், 3 வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து…

முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு.

மதுரை ஆகஸ்ட், 3 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்

நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 3 குன்றத்தூர் ஒன்றியத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தில் நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திறந்த வெளி கிணறுகள் மற்றும் அடர் வன காடுகள் போன்றவற்றை ஊரக வளர்ச்சி முகமை திட்ட…

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை ஆகஸ்ட், 3 மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடன் உதவி மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்,…

1 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார் .

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3 திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை…

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

வேலூர் ஆகஸ்ட், 3 அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர்…

ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும்- மக்கள் கோரிக்கை

திருவாரூர் ஆகஸ்ட், 3 கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து…

பழமையான 181 கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்.

சென்னை ஆகஸ்ட், 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35-வது வல்லுநர்…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம்…