Month: August 2022

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு – இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 3 ஜூலை 28-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்…

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி. இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில்…

விஷ வாயு கசிவால் 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி – நிறுவனத்துக்கு சீல்

விசாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 ஆந்திராவில் அனகாபல்லி மாவட்டத்தில் நேற்று இரவு விஷ வாயுக்களால் 121 பெண்கள் நோய்வாய்ப்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பிராண்டிக்ஸ் செஸ்சில் உள்ள விதைகள் நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலையில் கருப்பு துண்டு அணிந்து வந்த வியாபாரிகள்.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் தலையில் கருப்பு துண்டு…

அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரிசனம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 3 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் ஜீவசமாதி உள்ளது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அழுக்கு சாமியார் ஜீவசமாதி கோவிலுக்கு வந்தார். பின்னர்…

தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

சென்னை ஆகஸ்ட், 3 முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். மேலும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு…

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி – போலீசார் விசாரணை.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோடாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் அக்க்ஷயா தேவி (வயது 17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை மாணவி…

வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…

பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் ஆகஸ்ட், 3 பருத்தி சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம்…

நாகூர் தர்காவுக்கு சொந்தமான 28,524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில…