Month: August 2022

பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 4 குஜிலியம்பாறை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2-ம் கட்டமாக 50 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் திருவள்ளுவன்,…

தொடர் மழை விவசாய சாகுபடி விறுவிறுப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 4 கடந்த சில நாட்களாக தர்மபுரியில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 75 மி.மீ. மழை பெய்தது. இந்த மழை…

கஞ்சா விற்பனை குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.

கடலூர் ஆகஸ்ட், 4 கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலக்கரை பகுதியில் காவல்துறை…

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 4 பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் உள்பட…

மத்திய அரசின் CMFRI வேலை வாய்ப்பு

ராமநாதபுரம் ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியில் உள்ள மத்திய அரசின் CMFRI இல் தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், கல்வி தகுதி பத்தாம் வகுப்பு எனவும், சம்பளம் ரூ.15,000, வயது வரம்பு…

ராமநாதபுரத்தில் வங்கி வேலை வாய்ப்பு:

ராமநாதபுரம் ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) வேலைவாய்ப்பு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி நடத்தப்படுகிறது…

செஸ் ஒலிம்பியாட் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 4 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண…

பலத்த மழை காரணமாக மரம் சரிந்து விழுந்தது.

அரியலூர் ஆகஸ்ட் 4, அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த…

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர். நேற்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.…

காமன்வெல்த் போட்டி. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது

பர்மிங்காம் ஆகஸ்ட், 4 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது. ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை…