தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி ஆகஸ்ட், 4 நாகர்கோவில் குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரூ.39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் துணிகள் அடங்கிய பார்சல் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் சுரேஷ்குமார்…