Month: August 2022

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

தர்மபுரி ஆகஸ்ட், 5 பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பாரம்பரிய விழா நடத்துவது வழக்கம். இந்த பாரம்பரிய விழாவில் ராஜகுலம், சாமந்தி குலம்,…

CUET நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 5 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்வு கடந்த…

அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

அரியலூர் ஆகஸ்ட், 5 அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 8-ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், 10-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 11-ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும்,…

இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.

திருவாரூர் ஆகஸ்ட், 4 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி-20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன்…

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த 1 ம்…

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

தூத்துக்குடி ஆகஸ்ட், 4 மணியாச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக லோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற லோகேஸ்வரன்…

அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்‌.

அழகர் கோவில் ஆகஸ்ட், 4 தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்…

இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில்…

உரிமம் இன்றி விடுதிகள் நடத்தும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கைப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 4 திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வருகிற 25-ம் தேதிக்குள் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 4 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…