Spread the love

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 3

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் ஜீவசமாதி உள்ளது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அழுக்கு சாமியார் ஜீவசமாதி கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *