Month: August 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியக்கொடியை வடிவமைத்தனர்

மாமல்லபுரம் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொல்லியல்துறை பெரு நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட், ரெனால்ட் நிசான் நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் தன்ன்னார்வலர்கள் என…

மத்திய பாதுகாப்பு அமைச்சர் கொடி ஏற்றி மரியாதை.

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 15 உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை…

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்கிய நடிகர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி,…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு சுதந்திரதின வாழ்த்து.

வாஷிங்டன் ஆகஸ்ட், 15 இந்தியா விடுதலை அடைந்ததன் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப்…

செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றம்

புதுடெல்லி ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை…

நமது சுதந்திர தினம் சிறப்பு தொகுப்பு

ஆகஸ்ட், 15 நமது இந்திய நாடு இன்று 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது இந்நிலையில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலவற்றின் வரலாறுகளை இப்போது காண்போம். ‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்றார் நம் தமிழ்க்கவி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 14 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில்…

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வளாராக ராபின் ஞானசிங் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2021-22 ம் ஆண்டு காவல்துறையில் மெச்ச தகுந்த பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்த இவர் கடந்த…

வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடக்கம்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 14 கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாசகவுண்டன் ஏரியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தினா கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில், ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இதர வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம்…

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…