பூச்சிக்கடியால் பயிரிட்ட மிளகாய் செடிகள் சேதம். நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க…
