Month: August 2022

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை.

அரியலூர் ஆகஸ்ட், 23 உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று மாலை குறைந்து பரவலாக குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில்…

ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 22 தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது. இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின்…

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.

சென்னை ஆகஸ்ட், 22 நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004ம்…

தமிழகத்தில் ஆளுமை இல்லாததால் தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை- சீமான் .

நெல்லை ஆகஸ்ட், 22 தமிழ் இலக்கிய பேச்சாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நெல்லை கண்ணன் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை டவுன் அம்மன்…

நெல்லை மாநகர பகுதியில் திருட்டு போன செல்போன்கள் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம்…

நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் கிராமங்களில் தூய்மை பணி- ஆட்சியர் விஷ்ணு துவக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இது…

கோவில் அருகே டாஸ்மாக்கை அகற்ற கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும்,…

இலவச பேருந்தில் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறு. ஆட்சியரிடம் மனு.

நெல்லை ஆகஸ்ட், 22 இலவச பேருந்தில் பள்ளி மாணவிகளை நடத்துனர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், பள்ளி கல்லூரி நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரியும் பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கையில், நெல்லை…

பள்ளி மாணவர்களுக்கு போதை பழகத்தால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், காலை இறைவணக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஒன்றுகூடியிருந்த பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாநகர கிழக்கு காவல்…

மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர். ஆட்சியர் ஆய்வு

திருச்சி ஆகஸ்ட், 22 மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர். திருச்சி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு, திருச்சி மாநகரில் ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு…