Category: வேலூர்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஜெயிலில் மேலும் 6 கைதிகள் விடுதலை.

வேலூர் நவ, 5 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி…

தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு.

வேலூர் நவ, 1 காட்பாடி காந்தி நகரில் உள்ள என்.சி.சி. 10-வது பட்டாலியன் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர்…

ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்.

வேலூர் அக், 30 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை…

அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்.

குடியாத்தம் அக், 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள்…

வேலூர் கோட்டையில் வருகிற 30 ம் தேதி சூரசம்ஹார விழா.

வேலூர் அக், 27 வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச்…

இலவச ஆட்டோ, இறுதி ஊர்வல வாகன சேவை தொடக்கம்.

வேலூர் அக், 21 வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சியில் நடைபெறும் இறப்பின் போது, இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கிராமத்திற்கும், சுடுகாட்டிற்கும் வெகு தொலைவு உள்ளதால் பொதுமக்கள்…

ஆன்லைன் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்பு.

வேலூர் அக், 19 வேலூரை அடுத்த ஒடுகத்தூரை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்தார். அப்போது அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11,585 எடுக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் புக் ஆகவில்லை. மேலும் அவரின்…

ரத்ததான விழிப்புணர்வு முகாம். மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

வேலூர் அக், 17 வேலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தின் 30-ம் ஆண்டு விழா, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, ரத்ததான முகாம் ஆகியவை வேலூர் பில்டர்பெட் சாலையில் உள்ள அனிகர் ஆஸ்ரம் பெண்கள் பள்ளியில்…

உலமாக்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

வேலூர் அக், 16 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்…

பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்.

வேலூர் அக், 15 தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க…